சுவிசேஷம்
-எம்.ஆர்.ஸ்ராலின்-
அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை. தொடர்ச்சி
-எம்.ஆர்.ஸ்ராலின்-
அந்த சிறிய தீவுத் தேசம் அமைதியாகக் கிடக்கிறது. அங்கே யார் மீதும் யாரும் கொலையை ஏவிவிடவில்லை. யார்; மீதும் யாரும் குண்டுகளை வீசவில்லை. யாருக்கு விரோதமாகவும் யாரும் தற்கொலைக் குண்டுதாரிகளை பாயச்சொல்லவில்லை. தொடர்ச்சி
முன்நாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவென இயங்கிவரும் ரெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினரான திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் பொது நிகழ்வொன்றில் நடந்துகொண்ட முறையூடாகவும், அந்நிகழ்வில் அவர் கொட்டிய வார்த்தைகளும் அவர்மனதில் ஊறிக்கிடக்கும் சாதியமேலாதிக்க அதிகாரவெறியை மக்கள் முன்நிலையில் அம்பலப்படுத்தியுள்ளது. தொடர்ச்சி
தந்தை செல்வா அவர்களின் 35 ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. வழமைக்கு மாறாக இவ் நினைவுதினத்தில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். 30 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய அவரின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு இராசதுரை அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுக்க யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
–இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி–
மத்திய மகாணத்திலுள்ள தம்புள்ள நகரத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1960ஆம் ஆண்டிலிருந்து இப்பள்ளிவாசல் இயங்கி வருகின்றது. அன்றிலிருந்து அப்பள்ளிவாசலானது பிரதேசசபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டும் இயங்கி வந்துள்ளது. இவ்வாறு நீண்டகாலமாக முஸ்லிம் சமூகமானது தமது மதவழிபாட்டை பேணிவந்துள்ளது. தொடர்ச்சி