Posted by admin | Posted in முகப்பு | Posted on 27-04-2013
0
-யோகரட்ணம்-
“நீ கூறும் விடயங்கள் பிறர் மனதை தொட்டுவிட வேண்டுமே அன்றி- எக்காரணம் கொண்டும் சுட்டுவிடக்கூடாது” -விநோதன்-
28-04-2013 ஆண்டுடன் பதினெட்டு வருடங்கள் உருண்டோடிவிட்டது. மனித நேயன் விநோதன் எனும் சமூக அக்கறைகொண்ட ஒரு மிகப்பெரும் ஆழுமையை துரோகிகள் பட்டியலில் சேர்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டது எமது தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம். இந்த தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமானது விநோதனைப்போன்ற பல ஆழுமைகளை எமது சமூகத்திலிருந்து அழித்தொழித்துவிட்டது. தொடர்ச்சி »
Posted by admin | Posted in முகப்பு | Posted on 27-04-2013
0
ஏப்ரல் 27ம், 28ம் திகதிகளில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நிகழவிருக்கின்ற நூலகம் நிறுவனத்தின் ஆவண மாநாட்டின் நிகழ்ச்சி நிரலும் முன்மொழிவும் இணைக்கப்பட்டுள்ளது.
Posted by admin | Posted in முகப்பு | Posted on 14-04-2013
0
தோழர் பசுபதி அவர்கள் தனது 84 வயதில் காலமானார். தோழர் பசுபதி அவர்கள் வடபுலத்தில் நிகழ்ந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமிக்க போராளியாக செயல்பட்டு வந்தவர். இவரது பிறந்த இடமான சங்கானையிலும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்ந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. தொடர்ச்சி »
Posted by admin | Posted in முகப்பு | Posted on 29-03-2013
0
யாழ் வடபகுதியிலிருந்து சுதந்திர இளைஞர் முன்னணி எனும் அமைப்பு இயங்கி வருகின்றது. இவ்வமைப்பின் உறுப்பினர்களான ஜீவசிங்கம் சிவகுமார்,லட்சுமணன் சுபாஸ்கரன் ஆகியோர் கடந்த 26 -03-2013 இல் டான் தொலைக்காட்சியில் நிகழ்த்தப்பட்டு வரும் ‘மறுபக்கம்’ எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாம் எதிர் கொள்ளும் சாதிய சமூக ஒடுக்கு முறை குறித்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தனர். தொடர்ச்சி »
Posted by admin | Posted in வாசிப்பு மனநிலை விவாதம் | Posted on 28-03-2013
0
மனோ: ஜீவமுரளி 89-90 களில் பிரான்சில் இருந்தவர் அவர் இங்கு இருந்தகாலத்திலே எனக்கு தெரிந்த வரையில் தீவிர இலக்கிய, அரசியல்,செயல்பாட்டாளராக இருந்தவர். ஜீவமுரளியின் இவ்வகையான எழுத்தும் ஆற்றலும் ஆச்சரியமாகவே எனக்கு தோன்றுகிறது. ஜீவமுரளி ஆரம்பகாலத்தில் அதிகம் பேசமாட்டார். தில்லையும், சுகனும் நின்றால் இவர் அவர்களுக்கிடையில் மிக அமைதியாக இருப்பார். இருந்தாலும் இலக்கிய கூட்டங்களில் இறுதிவரை பலம் சேர்க்கும் ஒருவராக அவரை நான் கண்டிருக்கிறேன். இவ்வாறு ஜீவமுரளி அவர்கள் பல்வேறு தள நகர்வுகளுடன் இன்று இவ்வாறான ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார். இந்த நூலை வெளியிடுவதற்கு இவருக்கு ஒருவித தயக்கம் இருந்ததாக பானுபாரதி குறிப்பிட்டிருக்கின்றார். இது குறித்து மேலதிகமாக நான் எதுவும் பேசாது எம்.ஆர்.ஸ்டாலின் இந்த நூல் குறித்து பேச இருக்கின்றார். இந்த புத்தகத்தை கூட நாங்கள் ஞானத்தை மையப்படுத்திய விடயமாக கொள்ளாது பரவலாக கதைக்கலாம். அது சரி இந்த புத்தகத்தை எத்தனை பேர் படிச்சநீங்கள், எத்தனைபேர் படிக்கேல்ல. தொடர்ச்சி »
Posted by admin | Posted in முகப்பு | Posted on 28-03-2013
0
Posted by admin | Posted in முகப்பு | Posted on 28-03-2013
0
-28 மார்ச் 2013
40வது இலக்கியச் சந்திப்பை நடத்துவது குறித்து இலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கும் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக இரண்டு சந்திப்புக் குழுக்களிலும் அங்கத்துவம் கெண்டுள்ள ராகவன் ஒரு பொருத்தமான தீர்வை முன்வைத்திருந்தார். 40 வது சந்திப்பை லண்டனிலும் 41வது சந்திப்பை இலங்கையிலும் நடத்தும் முடிவை இரு ஏற்பாட்டுக் குழுக்களும் ஏற்றுக்கொள்வது என்ற அவரது தீர்வை நாங்கள் முழுமனதாக ஏற்றுப் பொது அறிக்கையை வெளியிட்டடிருந்த போதிலும் ராகவன், நிர்மலா நீங்கலாக இலண்டன் ஏற்பாட்டுக் குழு அந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ள மறுத்தது ஆழ்ந்த வருத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.
‘இலங்கையில் சந்திப்பை நடத்தும் முடிவைப் பொது அரங்கிலேயே தீர்மானிக்க வேண்டும் ‘ என்ற இலண்டன் குழுவின் அறிவிப்பின் பின்னால் இருப்பவை வெறும் பொய்மையும் கயமையும் மட்டுமே என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தொடர்ச்சி »
நிகழ்ச்சியை மனோ அவர்கள் நெறியாளுகை செய்தார். மனோ அவர்கள் பல்வேறு ஆளுமை கொண்டவர். ‘ஓசை’ ‘அம்மா’ போன்ற சிறு சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக இருந்தவர். ‘அரங்க இயல்’ துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.இவரின் இயக்கத்தில் பல நாடகங்கள் பிரான்சிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றப்பட்டுள்ளது. சோபாசக்தியை புகலிட இலக்கியத்தில் அறிமுகப்படுத்தியவரும் மனோ என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சி »
Posted by admin | Posted in இ.த.ச.மே.முன்னணி | Posted on 03-03-2013
0

இன்று பி.பகல் (03-03-2013 ) 4மணியளவில் திரு எம். வைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது. கணிசமான ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அகில இலங்கைத் தமிழ் பெளத்த காங்கிரசின் தலைவரான திரு வைரமுத்து ஐயா அவர்களின் தலித் சமூக மேம்பாட்டிற்காக மேற்கொண்ட பணியை முன்னிட்டு பிரான்சில் வாழும் கலாநிதி கோ. ஆனந்ததேரர் அவர்களும் நினைவேந்தல் நிகழ்விற்கு சமூகமளித்திருந்தார்.
தொடர்ச்சி »